உக்ரேன்

கியவ்: ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியை விட்டு வெளியேறி உக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை அடைய 98 வயது உக்ரேனிய மூதாட்டி ஒருவர் 10 கிலோமீட்டர் தொலைவை நடந்தே கடந்ததாகக் கூறப்படுகிறது.
கியவ்: மூன்று வட்டாரங்களில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்களை ரஷ்யா தாக்கியிருப்பதாக உக்ரேன் புலம்பியிருக்கிறது.
வாஷிங்டன்: அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், உக்ரேனுக்கு புதிய ராணுவ உதவியாக எட்டு பில்லியன் டாலர் நிதியை ஏப்ரல் 26ஆம் தேதி அறிவித்துள்ளார்.
கியவ்: உக்ரேனின் வேளாண் துறை அமைச்சர் மைக்கோலா சால்ஸ்கியை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டன்: உக்ரேனுக்கு பிரிட்டன் கூடுதல் ராணுவ உதவி வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டன் 500 மில்லியன் பவுண்டு (S$841 மில்லியன்) செலவழிக்கிறது.